கேள்வி: நல்லவன் என்பவன் யார்?
பதில்: தவறு செய்ய சந்தர்பம் கிடைக்காதவரையிலும், செய்யும் தவறுகள் வெளியில் தெரியாமல் இருக்கும் வரையிலும் எல்லா மனிதர்களும் நல்லவர்கள்தான்.
கேள்வி: அப்படின்னா நீங்க நல்லவரா? கெட்டவரா?
பதில்: எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கெட்டவற்றைத்தான் நான் தேடித் தேடிக் கற்றுக்கொண்டேன். அப்படின்னா நான் யார்?
கேள்வி: அதை எப்படி என் வாயால சொல்றது. சரி.... அப்படின்னா நீங்க வாழ்க்கையில எந்த நல்ல விசயத்தையும் தேடி தெரிஞ்சிக்கணும்னு விரும்பலையா?
பதில்: இல்லை.
கேள்வி: இப்படி சொல்வது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: ஏன்?
பதில்: ஏன்னா..... நல்ல விஷயங்கள் எல்லாம் நான் பிறக்கும்போதே எனக்குள் ப்ரி இன்ஸ்டால் ஆகியிருந்தது. So, நான் கெட்டவற்றைத் தேடிக் கற்றுகொண்டேன்!
-எழுத்ததிகாரன்
பதில்: தவறு செய்ய சந்தர்பம் கிடைக்காதவரையிலும், செய்யும் தவறுகள் வெளியில் தெரியாமல் இருக்கும் வரையிலும் எல்லா மனிதர்களும் நல்லவர்கள்தான்.
கேள்வி: அப்படின்னா நீங்க நல்லவரா? கெட்டவரா?
பதில்: எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கெட்டவற்றைத்தான் நான் தேடித் தேடிக் கற்றுக்கொண்டேன். அப்படின்னா நான் யார்?
கேள்வி: அதை எப்படி என் வாயால சொல்றது. சரி.... அப்படின்னா நீங்க வாழ்க்கையில எந்த நல்ல விசயத்தையும் தேடி தெரிஞ்சிக்கணும்னு விரும்பலையா?
பதில்: இல்லை.
கேள்வி: இப்படி சொல்வது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: ஏன்?
பதில்: ஏன்னா..... நல்ல விஷயங்கள் எல்லாம் நான் பிறக்கும்போதே எனக்குள் ப்ரி இன்ஸ்டால் ஆகியிருந்தது. So, நான் கெட்டவற்றைத் தேடிக் கற்றுகொண்டேன்!
-எழுத்ததிகாரன்