அந்தப்பார்வையின் "கடவுளும் நானும்" "கேமெராவும் நானும்" ஆகிய இரு தொடர்களும் சிந்திக்கத் தூண்டுபவை. அதே போல அவரது "தன்னம்பிக்கை என்றால் என்ன?" என்ற கட்டுரையும் இதுவரை யாருமே சொல்லாத புதுமையான பார்வையாக இருந்தது. அதுபோன்ற சிறந்த கட்டுரைகளையும், தொடர்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும்...
"எழுத்ததிகாரன்" தன்னிகரில்லாத்த தனித்துவத்துடன் இணையத்தில் வளம் வர வாழ்த்துகின்றேன்....
எப்போதாவது இணையத்தில் உலாவுவேன், அதனால் தான் உறுப்பினராகவில்லை. ஆனால், இணையத்தில் இணைந்தவுடன் முதலில் பார்ப்பது "அந்தப்பார்வை படைப்புக்களம்" இன்னொன்று "எழுத்ததிகாரன்" அதன் பிறகு தான் "FACE BOOK" "TWITTER" ஆனால், அந்தப்பார்வையில் புதிய பதிவுகள் இடம் பெறாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது. நீங்களாவது அதில் சில செய்திகளை பதிய வேண்டுமாறு விரும்புகிறேன். அல்லது அவரை எழுதச் சொல்லுங்கள்....
நன்றி.
"எழுத்ததிகாரன்" தன்னிகரில்லாத்த தனித்துவத்துடன் இணையத்தில் வளம் வர வாழ்த்துகின்றேன்....
எப்போதாவது இணையத்தில் உலாவுவேன், அதனால் தான் உறுப்பினராகவில்லை. ஆனால், இணையத்தில் இணைந்தவுடன் முதலில் பார்ப்பது "அந்தப்பார்வை படைப்புக்களம்" இன்னொன்று "எழுத்ததிகாரன்" அதன் பிறகு தான் "FACE BOOK" "TWITTER" ஆனால், அந்தப்பார்வையில் புதிய பதிவுகள் இடம் பெறாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது. நீங்களாவது அதில் சில செய்திகளை பதிய வேண்டுமாறு விரும்புகிறேன். அல்லது அவரை எழுதச் சொல்லுங்கள்....
நன்றி.