இணையத்தில் பல கருத்துக்களம் உருவாகக் காரணமாக இருந்த மரியாதைக்குரிய எழுத்ததிகாரனுக்கு நன்றிகள் பல. உங்கள் தைரியமும், மனோதிடமும் என்றும் வலுப்பெற்று வலம்வர நாங்கள் துணை நிற்போம். உங்கள் சிந்தனையின் பிரதிபலிப்பால் இன்று உங்களைப்போலவே பலர் விவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும் போது உங்கள் எழுத்தின் மகத்துவம் புரிகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.......
தொடர்ந்து எழுதுங்கள்.......