Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
27/7/2012, 11:31 pm
இந்தியர்கள் கலாச்சாரம் மிகுந்தவர்கள்.
எனவே தான், தங்களது இ-மெயிலில் Browsing History-யை PAUSE செய்து வைத்திருக்கிறார்கள்!

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 4:19 am
பற்ற வைத்தவர்களையே
சாம்பலாக்கும் வல்லமை கொண்டது.
சிகரெட்!

ஆம்! நெருப்பு வைத்ததும் நீ!
இறுதியில் சாம்பலாகிப் போவதும் நீ!

============================

தங்கத் தட்டு வேண்டாம்.
உணவு மட்டுமே போதும்!
ஏழை.

Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
27/8/2012, 1:11 am
திருமணம் செய்துகொள்வது ஒரு பெண்ணிற்கான பாதுகாப்பு என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால், ஒரு சிறிய கையெழுத்துப் போட்டால் அது மாறிவிடும் என்பது, பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை!

-எழுத்ததிகாரன் (எழுதத்தெரியாதவன்)

Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
2/9/2012, 6:19 pm
ஒற்றைச் சொல்லாலே... 00110
FACE BOOK.
அதாவது "தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
"To a brave Brave heart Nothing imposible!"

-அந்தப்பார்வை.

Admin•••5
avatar
எழுத்ததிகாரன்
2/9/2012, 6:33 pm
இளைஞனே!...

நீ எப்போதும் நெருப்பைப் போல் இருக்கப் பழகிக் கொள்.

ஏனென்றால்? நெருப்பை யாராவது கீழே சாய்க்க முற்பட்டால், அவர்களின் கையையே சுட்டு விடும்.

ஏனென்றால்? நெருப்பின் குறிக்கோள், லட்சியம் எல்லாமே மேல் நோக்கி செல்வது தான்.

ஏனென்றால்? நெருப்பு ஒரு போதும் கீழ் நோக்கி எரியாது. எனவே நீயும் அவ்வாறே இரு.

ஏனென்றால்? அப்போது தான் உன் லட்சியத்தை நீ அடைய முடியும்.

ஏனென்றால்? நீ பிறந்தது சாதிப்பதற்காக.

ஏனென்றால்? இந்த உலகம் உன்னையும் எதிர் பார்த்துக் காத்திருக்கிறது.

ஏனென்றால்? இங்கே இருக்கும் கேள்விக் குறிகளையெல்லாம் நீ ஆச்சரியக் குறியாக்க வேண்டும்!

ஏனென்றால்? லட்சியத்தை அடையும் வழி நேர்மையாக இருக்க வேண்டும்!

ஏனென்றால்? செல்லும் பாதை நேர்மையாக இருந்தால் தான், லட்சியமும் நேர்மையாக இருக்கும்!

ஏனென்றால்? லட்சியம் என்பது நெருப்பைப் போன்றது.

எனவே.... (Go to top )

-அந்தப்பார்வை.

Admin•••6
avatar
எழுத்ததிகாரன்
2/9/2012, 6:43 pm
ஒற்றைச் சொல்லாலே... Muranb10

"தண்ணீருக்கு, நெருப்பை அணைக்க மட்டும் தான் தெரியும்.
ஆனால் நெருப்புக்கு, எப்படி அந்த தண்ணீருக்கு சூடு வைப்பது என்பதும் தெரியும்!"

நாம் எப்போதும் நெருப்பைப் போலவே இருப்போம்!

-அந்தப்பார்வை

Admin•••7
avatar
எழுத்ததிகாரன்
2/9/2012, 8:14 pm
மனிதனுக்கு பூமியிலேயே மனிதாபிமானத்தோட வாழத்தெரியல.
இந்த லட்சணத்துல அட்ரஸ் தெரியாத இடத்திலெல்லாம் வாழனும்னு ஆசைப்படுகிறான்!



கொய்யால... இன்னும் இந்த உலகம் அழியாம இருக்கே...!!
ஒற்றைச் சொல்லாலே... Apophi10
-எழுத்ததிகாரன் (எழுதத்தெரியாதவன்)

•••8
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஒற்றைச் சொல்லாலே...

From எழுத்ததிகாரன்

Topic ID: 61

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...