சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் கருணாநிதி பிரச்சாரம். சென்னையில் வேனில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, ‘உதயசூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்' எனத் தெரிவித்தார்.
கருணாநிதி பேசுகையில்,
அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்பிக்கைக்குரியது அல்ல.
நாடு காடாக மாறியுள்ளது.
அதிமுகவிடமிருந்து மண்ணை, மக்களைக் காக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.
உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்.
சென்னை வெள்ளத்தில் மக்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட சோனியா வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு நன்றி என்று கூறினார் கருணாநிதி.
அண்ணாநகர் பகுதியில் கருணாநிதி பேசுகையில் -பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய அதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்.
கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமுக
கருணாநிதி பேசுகையில்,
அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்பிக்கைக்குரியது அல்ல.
நாடு காடாக மாறியுள்ளது.
அதிமுகவிடமிருந்து மண்ணை, மக்களைக் காக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.
உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்.
சென்னை வெள்ளத்தில் மக்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட சோனியா வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு நன்றி என்று கூறினார் கருணாநிதி.
அண்ணாநகர் பகுதியில் கருணாநிதி பேசுகையில் -பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய அதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்.
கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமுக