மும்பை: வித்யா பாலன்தான் என்னை வெகுவாக கவர்ந்த இந்தியப் பெண். அவர் மீது எனக்கு வெறித்தனமான மோகம் உள்ளது. என்னை நம்பி வித்யா பாலன் வந்தால், அவரது காதலர் சித்தார்த் ராய் கபூரை விட நன்றாகப் பார்த்துக் கொள்வேன். வித்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் நான் விரும்புகிறேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.
பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷெர்லின் சோப்ரா. அவர் ஒரு இணையளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நிர்வாணம், செக்ஸ் குறித்து வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்...
உங்களுக்குப் பிடித்த நடிகை...
எனக்குப் பிடித்த ஒரே நடிகை வித்யா பாலன்தான். எனக்கு சரியான போட்டியாளரும அவரே. அழகான நடிப்பையும், பாலியல் ரீதியான நடிப்பையும் ஒரு சேரக் கொடுத்த ஒரே நடிகை அவர் மட்டுமே.
வித்யாபாலனுடன் எனக்கு நெருக்கமான காட்சிகளில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கு. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு வெறித்தனமான மோகம் உள்ளது. அவர் மட்டும் என்னை நம்பி வந்தால், நான் சொல்வதைக் கேட்டால், அவரது காதலரை விட நன்றாகப் பார்ததுக் கொள்ள என்னால் முடியும்...
பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி காட்ட ரொம்பவே தயங்குவதாக சன்னி லியோன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷெர்லின், வெறும் உடம்பைக் காட்டுவது கவர்ச்சி அல்ல. அது மனசைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையை என் இஷ்டத்திற்கு வாழ்ந்து வருகிறேன். என்னைக் கேள்வி கேட்க யாரும் கிடையாது, எனக்கென்று குடும்பம் கிடையாது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
சன்னி லியோன் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால் அவர்தான் கவர்ச்சியின் இலக்கணம் என்று தவறாக கருதி விடக் கூடாது. அவர் மட்டுமே கவர்ச்சியானவர் என்ற கருத்தும் தவறு என்றார் ஷெர்லின்.
பிளேபாய்க்கு போஸ் கொடுத்தது குறித்து...
நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது முதலில் லேசான கூச்சம் இருந்தது. ஆனாலும் அதை பின்னர் உதறி விட்டேன். என்னை முழுமையாக மாற்றி விட்டது பிளேபாய் அனுபவம் என்றார்.
பூனம் பாண்டே கூட ரொம்ப நாளாக நிர்வாணமாகப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாரே...
சரியான நேரத்தில், சரியான இடத்தில் அவர் போய்ச் சேர வாழ்த்துகிறேன் என்றார் ஷெர்லின்.
பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷெர்லின் சோப்ரா. அவர் ஒரு இணையளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நிர்வாணம், செக்ஸ் குறித்து வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்...
உங்களுக்குப் பிடித்த நடிகை...
எனக்குப் பிடித்த ஒரே நடிகை வித்யா பாலன்தான். எனக்கு சரியான போட்டியாளரும அவரே. அழகான நடிப்பையும், பாலியல் ரீதியான நடிப்பையும் ஒரு சேரக் கொடுத்த ஒரே நடிகை அவர் மட்டுமே.
வித்யாபாலனுடன் எனக்கு நெருக்கமான காட்சிகளில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கு. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு வெறித்தனமான மோகம் உள்ளது. அவர் மட்டும் என்னை நம்பி வந்தால், நான் சொல்வதைக் கேட்டால், அவரது காதலரை விட நன்றாகப் பார்ததுக் கொள்ள என்னால் முடியும்...
பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி காட்ட ரொம்பவே தயங்குவதாக சன்னி லியோன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷெர்லின், வெறும் உடம்பைக் காட்டுவது கவர்ச்சி அல்ல. அது மனசைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையை என் இஷ்டத்திற்கு வாழ்ந்து வருகிறேன். என்னைக் கேள்வி கேட்க யாரும் கிடையாது, எனக்கென்று குடும்பம் கிடையாது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
சன்னி லியோன் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால் அவர்தான் கவர்ச்சியின் இலக்கணம் என்று தவறாக கருதி விடக் கூடாது. அவர் மட்டுமே கவர்ச்சியானவர் என்ற கருத்தும் தவறு என்றார் ஷெர்லின்.
பிளேபாய்க்கு போஸ் கொடுத்தது குறித்து...
நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது முதலில் லேசான கூச்சம் இருந்தது. ஆனாலும் அதை பின்னர் உதறி விட்டேன். என்னை முழுமையாக மாற்றி விட்டது பிளேபாய் அனுபவம் என்றார்.
பூனம் பாண்டே கூட ரொம்ப நாளாக நிர்வாணமாகப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாரே...
சரியான நேரத்தில், சரியான இடத்தில் அவர் போய்ச் சேர வாழ்த்துகிறேன் என்றார் ஷெர்லின்.
Oneindia.