தான் இயக்கியுள்ள, "நீதானே என் பொன் வசந்தம் படத்தில், இளையராஜாவின் இசையில், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவை ஒரு பாடல் பாட வைத்தார் கவுதம்மேனன்.
அதையடுத்து, இப்போது, "கற்றது தமிழ் ராமைக் கொண்டு, தான் தயாரிக்கும், "தங்க மீன்கள் படத்திலும், யுவனை இசையமைக்க வைத்ததோடு, ஒரு பாடலையும் பாட வைத்திருக்கிறார் அவர். இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அந்தப் பாடல், குழந்தைகளின் தேசிய கீதம் போல் உள்ளது. இந்த பாடலை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியருடன் யுவன்ஷங்கர் ராஜாவை ஆட வைத்து படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் கவுதம்மேனன்.
அதையடுத்து, இப்போது, "கற்றது தமிழ் ராமைக் கொண்டு, தான் தயாரிக்கும், "தங்க மீன்கள் படத்திலும், யுவனை இசையமைக்க வைத்ததோடு, ஒரு பாடலையும் பாட வைத்திருக்கிறார் அவர். இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அந்தப் பாடல், குழந்தைகளின் தேசிய கீதம் போல் உள்ளது. இந்த பாடலை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியருடன் யுவன்ஷங்கர் ராஜாவை ஆட வைத்து படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் கவுதம்மேனன்.