சென்னை: ஆகஸ்ட்-02
சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் 'சீயோன் மெட்ரிகுலேசன்' பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக முடிச்சூர் மாணவி "ஸ்ருதி" தவறி விழுந்து மரணமடைந்தாள். இதன் காரணமாக அந்தப் பேருந்தை பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்!
இந்த வழக்கின் விளைவாக 8 அதிகாரிகள் கொண்ட குழு பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் தயாரித்தனர். அதிகாரிகள் குழு தயாரித்த விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கின்றனர்.
பாதுகாப்பு குறித்தும் விதிமுறைகள் வகுத்துள்ளதாக தகவல்.
சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் 'சீயோன் மெட்ரிகுலேசன்' பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக முடிச்சூர் மாணவி "ஸ்ருதி" தவறி விழுந்து மரணமடைந்தாள். இதன் காரணமாக அந்தப் பேருந்தை பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்!
இந்த வழக்கின் விளைவாக 8 அதிகாரிகள் கொண்ட குழு பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் தயாரித்தனர். அதிகாரிகள் குழு தயாரித்த விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கின்றனர்.
பாதுகாப்பு குறித்தும் விதிமுறைகள் வகுத்துள்ளதாக தகவல்.